A quote about Macaulay praising India's wealth and spiritual heritage before plotting to destroy it has circulated for decades — cited even by a former Indian president. It's fabricated. Here's the paper trail, and what his real 1835 Minute actually says.
இந்தியாவின் செல்வத்தையும் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் மெக்காலே புகழ்ந்துவிட்டு, அதன் முதுகெலும்பை உடைக்க ஆங்கிலக் கல்வியைப் பரிந்துரைத்ததாகப் பரவும் மேற்கோள் முற்றிலும் இட்டுக்கட்டப்பட்டது. அதன் உண்மையான பின்னணியும், 1835-இல் அவர் உண்மையில் எழுதிய குறிப்பும் இங்கே.
colonialismcritical thinkingeducationepistemology
மேலும் வாசிக்க →
Political ScienceOctober 1, 20259 min readEvergreen
NEET is defended on the grounds that every applicant writes the same paper. Tamil Nadu's own committee measured what happened next: the state-board share of medical seats fell from 95% to 64%, Tamil-medium students went from 456 to 56, and the share of admitted students who were repeaters rose from 12% to 71%.
ஒவ்வொருவரும் ஒரே வினாத்தாளை எழுதுகிறார்கள் என்ற அடிப்படையிலேயே நீட் தேர்வு ஆதரிக்கப்படுகிறது. ஆனால் அதன் விளைவை அளவிட்ட நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின் தரவுகள் அதிர்ச்சியளிக்கின்றன: மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் சேர்க்கை 95%-லிருந்து 64%-ஆகச் சரிந்தது, தமிழ்வழி மாணவர்கள் 456-லிருந்து 56-ஆக வீழ்ந்தனர், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதியவர்களின் பங்கு 12%-லிருந்து 71%-ஆக உயர்ந்தது.